தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவினர் விரைவில் வருகை

0 2899
தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவினர் விரைவில் வருகை

நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழுவினர் விரைவில் வருகை தர உள்ளனர்.

இந்த குழுவினர் ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டி வரும் மாநிலங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஆய்வுகளை நடத்த உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மிசோரம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அந்த குழுவினர் செல்ல உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments