இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 140 கோடியை எட்டியது -சுகாதாரத்துறை அமைச்சகம்

0 3255

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 140 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், மேலும் 374 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரை 3 கோடியே 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments