தமிழகத்தில் ஆற்றுவளங்களை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம், ராஜஸ்தான் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்

0 1522

தமிழகத்தில் ஆற்று வளங்களை மேம்படுத்தாமல் வேளாண்மை மேலாண்மையை மேம்படுத்த முடியாது என்று ராஜஸ்தானை சேர்ந்த தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் ஆற்று வளங்களை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments