பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த ராய் புயல் மற்றும் வெள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு.!

0 2618

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த ராய் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்தன. புயல் வலுவிழந்த போதிலும் அதை தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

3 லட்சம் பேர்  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஐ கடந்து உள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments