வேடந்தாங்கல் சரணாலயத்தில் வந்து குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

0 7715

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வழக்கத்தை விட அதிகமான பறவைகள் வந்து குவிந்திருப்பதாக சரணாலயத்தின் பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பர்மா, பங்ளாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் கடல் கடந்து வேடந்தாங்கலுக்கு வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கூழைகிடா, பூநாரை, பாம்புத்தாரா, கரண்டி வாயன், ஊசிவால்வாத்து உள்ளிட்ட பல வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்நிலையில், வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இருக்கும் பறவைகளின் வருகை, இம்முறை அதிகரித்திருப்பதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments