கரீபியன் நாட்டில் தனியார் ஜெட் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.!

0 2584

கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் தனியார் ஜெட் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லா இசபெல்லா விமான நிலையத்தில் இருந்து புளோரிடா சென்ற ஜெட் கிளம்பிய 15 நிமிடங்களில் அவசரமாக தரையிரக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், விபத்தில் 2 ஊழியர்கள் 6 வெளிநாட்டினர் உள்பட 9 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக ஜெட் அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments