பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங், பிரியங்கா காந்தி கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.!

0 2378

பஞ்சாப்பில் முதலமைச்சர் சரண்ஜித் சிங், பிரியங்கா காந்தி கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும், வாயில் துணிகளை வைத்து பொத்தியும் போலீசார் வெளியேற்றினர்.

சங்ரூர் பகுதியில் பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் திடீரென பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பில் அரசு சுணக்கம் காட்டுவதாக கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் வாயில் துணிகளை கொண்டு பொத்தி போலீசார் இழுத்துச் சென்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments