பழைய பரோட்டாக்களை தண்ணீரில் ஊற வைத்து சூடேற்றி விற்பனை செய்த உணவகத்திற்கு அபராதம் விதித்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை

0 4593
பழைய பரோட்டாக்களை தண்ணீரில் ஊற வைத்து சூடேற்றி விற்பனை

தேனி பெரியகுளத்தில் பழைய புரோட்டாவை நீரில் ஊற வைத்து சூடேற்றி புதிது போல விற்றதுடன், உரிமம் பெறாமலும் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு, உணவக உரிமையாளர் சின்னத்தம்பிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சட்டப்படி அந்த உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments