பூமிவெப்பமயமாதல் பிரச்னையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க கோரிய மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி

0 1954
பூமிவெப்பமயமாதல் பிரச்னையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க கோரிய மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி

பூமிவெப்பமயமாதல் பிரச்னையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க கோரிய மேற்கத்திய நாடுகளின் முயற்சி, இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்த்து வாக்களித்த நிலையில் முறியடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், 15 உறுப்பினர்களை கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில், இந்த பிரச்னையை விவாதிப்பதற்கான இடம் அல்ல என்றும், இதுகுறித்து 197 நாடுகள் ஏற்றுக்கொண்ட பூமிவெப்பமயமாதலுக்கான ஐ.நா திட்ட வரைவு குழு, தனியே செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம், ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியடைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments