நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 3577

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 784  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 571 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 252 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 

 இதற்கிடையே  நாடுமுழுவதும் மொத்தம் 133 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments