பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு.!

0 2442

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆணையரின் உத்தரவு மிதுன் சக்கரவர்த்தியிடம் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments