சீனாவில் இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்ட ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு சீன ராணுவம் அஞ்சலி.!

0 2293

சீனாவில் இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்ட ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1937-ல்  நன்ஜிங் நகரில் நுழைந்த ஜப்பானிய படையினர் சுமார் 3 லட்சம் சீனர்களை கொன்று குவித்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2014 முதல் அதனை தேசிய நினைவு தினமாக சீன அரசு கடைபிடித்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள நினைவிடத்தில் சீன ராணுவம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments