நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்

0 12622

உலகம் முழுவதும் அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து (IUCN எனப்படும்) இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆசியாவில், உலகின் மீதமுள்ள புலிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் பாதித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments