சுவிட்சர்லாந்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்திய மாணவர்களை தூக்கிச் சென்று வெளியேற்றிய பாதுகாவலர்கள்.!

0 2197

சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் மூன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்திய மாணவர்களை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சீன அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், அதனால் உலக நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments