அதிகத் தொலைவு செல்லும் பினாகா ஏவுகணைகளை வெற்றிகரமாகச் செலுத்திச் சோதனை

0 2192

அதிகத் தொலைவு செல்லும் பினாகா ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி, இந்தியா சோதித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு பினாகா வகையைச் சேர்ந்த 5 ஏவுகணைகளை ஏற்கெனவே செலுத்திச் சோதித்துள்ளது. இவற்றின் அதிகப்பட்ச இலக்குத் தொலைவு 75 கிலோ மீட்டராகும்.

இந்நிலையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் வகையிலான பினாகா ஏவுகணையைப் புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகம் வடிவமைத்துத் தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணையை ராஜஸ்தானின் போக்ரானில் மல்ட்டி பேரல் ஏவும் அமைப்பு மூலம் வெற்றிகரமாகச் செலுத்திச் சோதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments