இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

0 4378
புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவன், குஜிலியம்பாறை சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளான். அப்பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments