தெரியாம வாங்கிட்டேன்... என்னால சமாளிக்கவே முடியல... விடவும் மனசு வரல..! சக்தியை மீறி செலவு வைக்கும் பன்றியால் சோகத்தில் உரிமையாளர்

0 46248

பிரேசிலில் 250 கிலோ எடையுள்ள பன்றியை பெண்மணி ஒருவர் செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார்.

இப்போது 3 வயதாகியுள்ள லிலிகா என பெயரிடப்பட்டுள்ள அந்த பன்றி, ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனியை உண்பதாக அதை வளர்க்கும் Rosangela தெரிவித்துள்ளார்.

image

சிறிய வகை பன்றி என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் அன்றாட செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளதால் அதை விற்பனை செய்ய தயாராக இல்லை என Rosangela தெரிவித்துள்ளார்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments