பழங்குடியின பெண்களுடன் இணைந்து நாட்டுப்புற பாடலுக்கு பிரியங்கா காந்தி நடனம்!

0 2061

கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மோர்பிர்லாகிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, பழங்குடியின பெண்களுடன் இணைந்து நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments