ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறப்பு.!

0 4639

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் திறப்பு.!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்சியில் ஜெ. வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையானது

அரசுடைமையை எதிர்த்து ஜெ.தீபா, ஜெ.தீபக் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் ஜெ.தீபா, ஜெ.தீபக்கிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க உத்தரவு

நீதிமன்ற உத்தரவுபடி ஜெ. வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபாவிடம் ஒப்படைத்தார் சென்னை ஆட்சியர்

வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் திறக்கப்பட்டது

ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், வேதா இல்லத்தை திறந்து ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிற்குள் சென்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments