புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த கிறிஸ்துமஸ் தாத்தா!

0 2877

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மகிழ்விக்க கிறிஸ்துமஸ் தாத்தா ஹெலிகாப்டரில் வந்திறங்கி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

ஜேசியர் ஷெல்டர் என்ற தனியார் தொண்டு நிறுவனம், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. அக்குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்தவே இந்த புதுமையான முயற்சிக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்ட குழுந்தைகள் அவருடன் சேர்ந்து உற்சாகமாக கைதட்டியபடி பாடல்களை பாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments