அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார்... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

0 3689

ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார்.

அவரை பாராட்டாவிட்டாலும் அவர் மீது அவதூறு பரப்புவது போன்ற செயல்களை தவிர்க்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டதால் சாட்டை துரை முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதி புகழேந்தி,சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments