விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு

0 2197
விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு

விவசாயிகள் டெல்லி ஹரியானா எல்லை அருகே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல விவசாயிகளின் சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.

இது குறித்த முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அரசிடமிருந்து கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமான கையெழுத்திட்ட கடிதம் வருவதற்காக காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments