ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமைத் தளபதிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கல்லூரி மாணவர்கள் அஞ்சலி

0 3479

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தளபதி, அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு நாகப்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கல்லூரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைகளில் மெகுழுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் அதிகாரிகளின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments