இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

0 8297

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்ந்து விராட் கோலி நீடிக்கும் நிலையில், அவர் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments