ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிள் ஓட்டி சென்ற நாகை ஆட்சியர் அருண் தம்பு ராஜ்

0 8745

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தின் புதன் கிழமைகளில் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள், மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், காடம்பாடி பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments