விழுப்புரம் கழுவேலி ஈரநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

0 3075
விழுப்புரம் கழுவேலி ஈரநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஈரநிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலத்தின் 16-ஆவது பறவைகள் சரணாலயமாக கழுவேலி ஈரநிலம் உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திமுக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments