இந்தோ-நேபாள் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் திண்டுக்கல் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 5179
இந்தோ-நேபாள் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் திண்டுக்கல் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

இந்தோ-நேபாள் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய திண்டுக்கல் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யூத் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒருங்கிணைத்த இந்த விளையாட்டுப் போட்டியானது நேபாள நாட்டிலுள்ள பொகராவில் நடைபெற்றது. இதில் ஒருபகுதியாக நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments