தைப் பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது வட இந்தியர்களுக்கு கவலை அளிக்கிறது ; அமைச்சர் மனோ தங்கராஜ்

0 3359
தைப் பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது வட இந்தியர்களுக்கு கவலை அளிக்கிறது

தைப் பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது குறித்து தமிழக மக்கள் கவலைப்படவில்லை எனவும் வட இந்தியர்கள் மட்டுமே கவலைப்படுவதாகவும் தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையில் உள்ள பிசியோதெரபி கல்லூரி வளாகத்தில், தென்னிந்திய அளவிலான பிசியோதெரபி கல்லூரி மாணர்கள் கலந்து கொண்ட Physio Troops 2021 நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ், சிறந்த பிசியோதெரபி கல்லூரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments