சென்னை: ஆள்மாறாட்டம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்ததாக புகார்... 2 பேர் கைது

0 9499
சென்னை: ஆள்மாறாட்டம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்ததாக புகார்... 2 பேர் கைது

சென்னை அடுத்த பனையூரில் ஆள்மாறாட்டம் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்து போலி பொது அதிகார பத்திரம் தயாரித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சப்தசாயி என்பவருக்கு சொந்தமான 4 ஆயிரத்து 800 சதுர அடி நிலத்தை ஆள்மாறட்டம் செய்து அபகரித்ததாக ரேவதி சப்தசாயி என்பவர் அளித்த புகாரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, போலி பொது அதிகார பத்திரம் தயாரித்ததாக ராஜ்குமார், ஜான் ஜேக்கப் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments