காஞ்சிபுரத்தில் பணம் கேட்டு மிரட்டி சூப்பர் மார்க்கெட், பெட்டிக் கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் 4 பேர் கைது!

0 5724

காஞ்சிபுரத்தில் பணம் கேட்டு மிரட்டி சூப்பர் மார்க்கெட், பெட்டிக் கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 17-ஆம் தேதி பெரிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட், பெட்டி கடையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி தப்பியோடினர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜெமினி, ஜெகன், அருண், பிரசாந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments