மழையால் பாதிக்கப்பட்ட திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

0 2563
திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

புளியந்தோப்பில் மழையால் சேதமடைந்த வடிகால் சீரமைப்பு பணிகள், ஸ்டீபன்சன் சாலையில் பாலப் பணிகளையும் ஆய்வு செய்த முதலமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதமாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர் காவல் நிலையம், அசோகா அவென்யூ சாலைகளில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகளை பார்வையிட்டதோடு, கொளத்தூர் ஜி.கே.எம். காலணியில் குளம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments