3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ; வானிலை ஆய்வு மையம்

0 31631
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

 

நெல்லை, தென்காசிக்கு ரெட் அலர்ட்

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

கனமழை தொடர்வதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments