ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் கோதுமையை தரைவழியாக கொண்டு செல்ல பாகிஸ்தான் ஒப்புதல்

0 4174
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் கோதுமையை தரைவழியாக கொண்டு செல்ல பாகிஸ்தான் ஒப்புதல்

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பியுள்ள 50 ஆயிரம் டன் கோதுமையை தரைவழியாக அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

குளிர் காலத்தை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் வழங்குவதை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ வசதி பெறுவதற்காக இந்தியா சென்றுள்ள ஆப்கானியர்கள் நாடு திரும்புவதற்கு பாகிஸ்தான் உதவி செய்யும் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments