முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் ; ஆஸ்திரேலியா அரசு

0 1973
முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் டிசம்பர் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், வெளிநாட்டு விசா வைத்திருப்பவர்கள் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து நாட்டிற்குள் நுழைய ஆஸ்திரேலியா அனுமதிக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும், திறமையான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவது தங்கள் பாதையில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments