அமிர்தசரஸ் - பட்டின்டா நெடுஞ்சாலையில் டிபன் பாக்ஸ்க்குள் வைக்கப்பட்டிருந்த கையெறிகுண்டை கண்டுபிடித்த போலீசார் 

0 2632

குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில் அமிர்தசரஸ் - பட்டின்டா நெடுஞ்சாலையில் டிபன் பாக்ஸ்க்குள் வைக்கப்பட்டிருந்த கையெறிகுண்டை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அப்பகுதிக்கு சீல் வைத்த போலீசார் அக்கம் பக்கம் வேறு இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனையிட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments