வேளாண் சட்ட போராட்டத்தின் போது உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் - சந்திரசேகர ராவ்

0 2382

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான  போராட்டத்தின் போது உயிரிழந்த 750 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயை  மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும்  சந்திரசேகர ராவ் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments