ஹரியானாவில் திறந்தவெளியில் தொழுகை நடத்த சில அமைப்புகள் எதிர்ப்பு... தொழுகைக்கு குருத்வாராக்களைப் பயன்படுத்திக்கொள்ள சீக்கியர்கள் அனுமதி!

0 2366

ஹரியானாவில் ஒரு சாராரின் எதிர்ப்பையும் மீறி அங்குள்ள குருத்வாராவில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சீக்கியர்கள் இடம் வழங்கியுள்ளனர்.

குருகிராமில் பல இடங்களில் திறந்தவெளியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் துர்கா வாஹினி போன்ற குழுக்களை உள்ளடக்கிய சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், சதார் பஜாரின் குருத்வாரா சங்கம், அனைத்து இஸ்லாமியர்களும் தங்கள் வளாகத்தைப் பயன்படுத்தி நமாஸ் செய்ய வரவேற்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளது. இதேபோல் 8 இடங்களில் குருத்வாராக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments