தொடர் மழை காரணமாக கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு நாளை ஒருநாள் தடை

0 8285

தொடர் மழையின் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை பார்வையிட, சுற்றுலா பயணிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானலிலும் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  சுற்றுலா தலங்கள் நாளை மூடப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments