லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷூக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

0 1889

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷூக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த மாதம் 3ம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் விவசாயிகள் கூட்டத்தில் காரை ஏற்றி கொலை செய்ததாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கும்படி ஆஷிஷ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்களை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments