சீக்கிய மதகுரு குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்க இந்தியா முடிவு 

0 1857

சீக்கிய மதகுரு குருநானக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தைத் திறக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கர்தார்பூர் வழித்தடத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு மூடியது. இந்நிலையில் வரும் 19ம் தேதி குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு மூடப்பட்ட எல்லையைத் திறக்க வேண்டும் என மத்திய அரசிடம் சீக்கியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து எல்லையைத் திறக்கவும், யாத்ரீகர்களை பாகிஸ்தானுக்குள் சென்று வர அனுமதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments