கேரளாவில் கனமழை தொடர்வதால் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0 3631

கேரளத்தில் கனமழை காரணமாக திருவனந்தபுரம் இடுக்கி எர்ணாகுளம் உள்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் என்ற போதும் ரெட் அலர்ட்டுக்கு நிகரான எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.  மாநிலத்தின் பல ஆறுகள் அபாயகரமான நிலையை எட்டி பொங்கி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வெளுத்தெடுத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments