பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை

0 2093
பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை

பாகிஸ்தான் கடற்பகுதியில் எல்லை மீறி மீன்பிடித்தார்கள் என கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் 4 ஆண்டு சிறை வாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கராச்சியில் உள்ள லாண்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் திங்கள்கிழமை வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இவர்களில் பலர் குஜராத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என இந்திய அதிகாரிகள் சான்றளித்த பின்னர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments