டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு.. ஒரு வாரம் பள்ளிகள் மூடல்... கட்டுமான பணிகளுக்கும் தடை!

0 2832

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் நூறு சதவீதம் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் கூடுமான வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஒருவாரத்துக்கு கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments