முன்கூட்டியே தூர் வாரி இருந்தால் மழை நீர் எல்லாம் நேரடியாக கடலுக்கு சென்றிருக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

0 4721

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பூந்தமல்லி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ,அம்பத்தூர் கருக்கு TNEB காலனி பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்க கூடும் என்பது, தமிழக அரசிடம் விவரம் இருக்கிறது. முன்கூட்டியே தூர் வாரி இருந்தால் மழை நீர் எல்லாம் நேரடியாக கடலுக்கு சென்றிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments