கேரளாவில் புதிதாக பரவி வரும் நோரோ வைரஸ் பாதிப்பு ; 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 4064
கேரளாவில் புதிதாக பரவி வரும் நோரோ வைரஸ் பாதிப்பு

கேரளாவில் புதிதாக பரவி வரும் நோரோ வைரஸ் பாதிப்புடன் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

2 வாரங்களுக்கு முன்பு பூக்கூடே எனுமிடத்தில் 13 கால்நடை மருத்துவ மாணவர்களிடம் இந்த அரிய வகை வைரஸ் பரவியது. வாந்தி வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இந்த வைரஸால் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments