போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் ; ஆர்யன்கானிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

0 2681
ஆர்யன்கானிடம் டெல்லி போதைப்பிரிவு தடுப்பு அதிகாரிகள் விசாரணை

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நவி மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் டெல்லியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சுமார் 6 மணி நேரம் விசாரண நடத்தினர்.

சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் போதைப் பொருளை விலை கொடுத்து வாங்கினாரா, பயன்படுத்தினாரா என்றும் போதைப் பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்றது.

ஆர்யன்கானின் வாக்குமூலத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments