தமிழகத்தில் கனமழைக்கு 14 பேர் உயிரிழப்பு -அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

0 2101
தமிழகத்தில் கனமழைக்கு 14 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்து,45, ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன.நூற்றுக்கணக்கான வீடுகள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்கு மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 229 நிவாரண முகாம்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments