இந்தியாவில் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டியது

0 3081

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டியது.இந்நிலையில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டலியா காணொலி வாயிலாக கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை  மத்திய அரசு மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறது. முதல் டோஸ் செலுத்தி இரண்டாவது டோஸ் செலுத்தும் காலம் ஆன போனதும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பவர்களைத் தேடிப் பிடித்து இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments