"மழை வெள்ள பாதிப்புகளை களைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

0 6979

எல்லா வருடமும் புயலும் மழையும் சென்னையை வாட்டி வதைக்கிறது என்றும் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா கூடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக பிஜேபி சார்பில் உணவு வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments