சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

0 5755

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, வாட்ஸ்ஆப் மூலமும் புகார்களை அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் சுகாதாரத்துறையினரும் உதவி எண்களை அறிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments